இராமநாதபுரத்தில் 16.02.2020 அன்று ஆளுமைத்திறன் பயிற்சி முகாமான உணர்வாய் உன்னை என்ற பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது.
விழி அமைப்பின் மாநில செயலாளரும், உளவியல் நிபுணருமான முனைவர் ஹுஸைன் பாஷா அவர்கள் பயிற்சியளித்தார்.
இராமநாதபுரத்தில் 16.02.2020 அன்று ஆளுமைத்திறன் பயிற்சி முகாமான உணர்வாய் உன்னை என்ற பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்றது.
விழி அமைப்பின் மாநில செயலாளரும், உளவியல் நிபுணருமான முனைவர் ஹுஸைன் பாஷா அவர்கள் பயிற்சியளித்தார்.